வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் பங்குனி உத்தர தீமிதிப்பு உற்சவம் கடந்த 30.03.2018 வெள்ளிகிழமையன்று இடம்பெற்றது .
மேற்படி நிகழ்வில் ஏராளமான அம்பாளின் பக்தர்கள் கலந்து கொண்டு தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றியிருந்தனர்.
மேற்படி நிகழ்வில் ஏராளமான அம்பாளின் பக்தர்கள் கலந்து கொண்டு தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றியிருந்தனர்.



















































































































0 Comments:
Post a Comment